விருதுநகரில் பால் கூட்டுறவு சங்கத்தில் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ரூ.1.17 கோடி நிதி மோசடி செய்த 5 பேர் கைது Sep 14, 2024 249 ராஜபாளையம் பால் கூட்டுறவு சங்க நிதி ஒரு கோடியே 17 லட்சம் ரூபாயை கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த செலவு செய்ததாக கணக்கு எழுதிய சங்க முன்னாள் மேலாளர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். சங்க...